சுப்பிரமணிய சுவாமி அவர்கள் நமது நிரூபர்களுக்கு அளித்த பேட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது!
கேள்வி: சார் நீங்க பிரபாகரன்கிட்ட பேசினதா ச்ல பேர் சொல்றாங்க அது ஊன்மையா?
ஸ்வாமி: "நான் நேற்ற நைட்ட முட்ட தோச நாலு சாப்பிட்டன். சோ, வயிருல ஃபிராபளம் ஆகிடிச்ச. அதனால நைட்டு பன்ரெண்ட மணிக்கு டாக்டரட்ட போன்ல பேசினன், பட் அவருக்கம் சேம் ஃபிராப்ளம், சோ, யின்ன ப்ன்னலனு யோசிச்சே, பட் ஒன்னம் தோன்னல
தென், லைட்ட டூ அவுன்ஸு அடிச்சிட்ட குப்பற படுத்த ட்ரை பன்னினே, பட், தூக்கம் வரல. அப்புறம் அப்பா ஆவிங்ககிட்ட பேச்லாமின்ன பட்த்திய பத்த வச்சு, தீபன் வைச்ச கும்பிட்டன், அட் தட் டைம், நம்போ அப்பா ஆவி தூங்கிடிச்சனு நினைக்கிறன், பிகாஸ் அப்பா ஆவி வரல
தென், நானு ட்ரை பன்னெ, திடேரினு ஒரு ஆவி வந்தீச்சு, நீ யாரனு கேட்டென், சோ, அத சொல்லிச்ச நான் தானு புலத்தலைவன் பிரபாகரன்னு, சம் பயம் வேற இருந்தீச்ச, பட் கன்ரோல பன்னி பேசினேன். அவர சொன்னாரு தானு இறக்கல, பட் மரணம் ஆகிட்டென், பட், இப்ப நான் பழ. நெடுமாறன் பெரியார சொன்ன போல கொரில்ல அட்டாக் பன்ன டிரை பன்ரேன். பியூ டேய்ஸ் நான் கொழம்ப அட்டாக் பன்றத பிளான் பன்னிருக்கன். டோன்ற் சே எனிபடி, னு சொன்னார. சோ, அதனால அவரு இறக்கல அவரோட ஆவி எந்த நேரத்தல வேன்னாலம் சிங்கள ஆர்மிய அட்டாக் பன்லாம்"
கேள்வி: அப்போ நீங்க பிரபாகரன் உயிரோட இருக்கிறத ஏற்றுகிறீங்கலா?
ஸ்வாமி: " நான் என்.வி சாப்பட மாட்டேன், சோ, நான் சொல்ற உண்ம, அவர இறக்கல. பட், மரணம் ஆகிட்டாரு என்பத என்னல சொல்ல முடியும்"
கேள்வி: அவரு மறுபடி வரும் வரைக்கும் யார் புலிக்கு தலைவரின்னு சொன்னாரா?
ஸ்வாமி: நான் கேட்டப்ப, அவர் சொன்னார, டுவன்ரி இயர்ஸ் ஆகும் நான் வர அத வரைக்கும் பாரஸ்ட் அதிகாரிங்க, அல்ல தம்பி சீமான் பாத்திடவாரு, சேம் டைம் தலீவராயும் அவக்க இறப்பாங்க. னு
இவ்வாறு பேட்டியில் அவர் கூறினார்.
Thursday, May 21, 2009
Wednesday, May 20, 2009
பிரபாகரனுடன் ஹிப்னாடிஸ முறையில் உரையாடினேன் -பழ.நெடுமாறன்
புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை ராணுவமும், அரசாங்கமும் அறிவித்துவிட்டது. இச்செய்தியை இந்திய அரசாங்கமும் தனது மைவுனம் மூலம் "ஆம்" என்பதை தெரிவித்து விட்டது. உலகின் மூலை முடுக்குகளில் வாழும் தமிழ் மக்களில் பெரும் பாலனவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
ஒருசிலர் மட்டுமே ஏற்க மறுக்கிறார்கள். பிரபாகரன் இறக்கவில்லை என்றும், அவர் சாயலில் உள்ள வேறு ஒருவருடைய பிணத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இலங்கை அரசு பயன்படுத்துகிறது என்றும் கூறிவருகிறார்கல்.
ஆனால் இங்கெ இன்று பேட்டி அழித்த ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் கூறுகையில் "பிரபாகரன் நலமாக இருக்கிறார், ஈழத்திலேயே இருக்கிறார், போரை தலமையேற்று நடத்திக்கொண்டு இருக்கிறார் இந்த தகவலை நான் ஹிப்னாடிஸம் என்ற கலையை பயன்படுத்தி அவருடனேயே பேசினேன் என்று தெரிவித்துள்ளார்."
ஒருசிலர் மட்டுமே ஏற்க மறுக்கிறார்கள். பிரபாகரன் இறக்கவில்லை என்றும், அவர் சாயலில் உள்ள வேறு ஒருவருடைய பிணத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இலங்கை அரசு பயன்படுத்துகிறது என்றும் கூறிவருகிறார்கல்.
ஆனால் இங்கெ இன்று பேட்டி அழித்த ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் கூறுகையில் "பிரபாகரன் நலமாக இருக்கிறார், ஈழத்திலேயே இருக்கிறார், போரை தலமையேற்று நடத்திக்கொண்டு இருக்கிறார் இந்த தகவலை நான் ஹிப்னாடிஸம் என்ற கலையை பயன்படுத்தி அவருடனேயே பேசினேன் என்று தெரிவித்துள்ளார்."
Tuesday, May 19, 2009
கொல்லப்பட்டது புலித் தலைவர் பிரபாகரன் தான்!
இலங்கை ராணுவமும், அரசாங்கமும் நேற்று புலித் தலைவர் பிரபாகரனின் பிணத்தை நந்திக் கடலில் எடுத்ததாக கூறி பிணத்தை காண்பித்தனர். ஆனால், ஈழத்தமிழர்கள் மற்றும் இந்தியத் தமிழர்களில் பல பேர் பிரபாகரன் இறக்கவில்லை என்றும் அவருடைய சாயலில் உள்ள வேறு ஒருவருடையை பிணத்தை இலங்கை அரசு பயன் படுத்துகிறது என்றும், அவர்கள் அவ்வாறு பயன் படுத்துவதற்கு காரணம் பிரபாகரன் இருப்பிடத்தை கண்டு பிடிப்பதற்காக என்று கூறுகிறார்கள்
பழ. நெடுமாறன் அவர்கள் நேற்று அளித்த பேட்டியில் கூட பிரபாகரன் சாகவில்லை என்று அடித்துக் கூறினார். இவர்கள் அனவரும் நம்புவதாலோ, கூறுவதினாலோ உணமை மறைக்கப் பட்டு விடாது என்பது என் கருத்து. இதைக் கூறுவதால் நான் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல.
தமிழ் உணர்வு கொண்ட தமிழன் தான். அவர் உயிருடன் இருப்பதற்கான காரணங்கள் ஆதாரத்துடன் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ,பிரபாகரன் இறந்தற்கான காரணங்கள் பல உண்டு.
1) பிரபாகரன் பிணத்தை முன்னால் பிரபாகரனின் தளபதியும், 25 வருடங்களுக்கு மேலாக அவருடன் இருந்தவருமாண கருணா அம்மான் அவர்களே உறிதிப் படுத்தியுள்ளார்.(நாம் போட்டோக்களிலும், வீடியோக்களில் மட்டுமே பார்த்திருக்கிறோம்)
2) ஆரம்ப காலங்களில் பிரபாகரனின் தோழரான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதி படுத்தியுள்ளார்.
3) இலங்கை அரசாங்கமோ, இந்திய அரசங்காமோ போலித்தனமாக உலகத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. இறக்கவில்லை என்றால் இருப்பிடத்தை சொல்லாமல் பிரபாகரன் வீடியோ பேட்டி கொடுக்கலாம்.
4) புலிகளின் செய்தித் தொடர்பாளர் பத்பநாபன் அவர்கள் பிரபாகரனி பிணத்தைக் இலங்கை அரசு கைப்பற்றீய பின் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை.
எப்படியோ இலங்கை அரசு புலிகளை ஈழத்திலிருந்து அகற்றி விட்டார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொண்ள்ள தான் வேண்டும். மாவீரனாக இறந்த புலித்தலவருக்கும் மற்றைய புலிகளுக்கும் எமது வீர மரியாதையை செலுத்த கடமைப் பட்டுள்ளோம். "போகும் பாதை தவவென்றால் அதன் முடிவும் தவறாகவே முடியும்" என்பதற்கு புலிகளே எடுத்துக்காட்டு என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள் வேண்டும்.
பழ. நெடுமாறன் அவர்கள் நேற்று அளித்த பேட்டியில் கூட பிரபாகரன் சாகவில்லை என்று அடித்துக் கூறினார். இவர்கள் அனவரும் நம்புவதாலோ, கூறுவதினாலோ உணமை மறைக்கப் பட்டு விடாது என்பது என் கருத்து. இதைக் கூறுவதால் நான் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல.
தமிழ் உணர்வு கொண்ட தமிழன் தான். அவர் உயிருடன் இருப்பதற்கான காரணங்கள் ஆதாரத்துடன் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ,பிரபாகரன் இறந்தற்கான காரணங்கள் பல உண்டு.
1) பிரபாகரன் பிணத்தை முன்னால் பிரபாகரனின் தளபதியும், 25 வருடங்களுக்கு மேலாக அவருடன் இருந்தவருமாண கருணா அம்மான் அவர்களே உறிதிப் படுத்தியுள்ளார்.(நாம் போட்டோக்களிலும், வீடியோக்களில் மட்டுமே பார்த்திருக்கிறோம்)
2) ஆரம்ப காலங்களில் பிரபாகரனின் தோழரான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதி படுத்தியுள்ளார்.
3) இலங்கை அரசாங்கமோ, இந்திய அரசங்காமோ போலித்தனமாக உலகத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. இறக்கவில்லை என்றால் இருப்பிடத்தை சொல்லாமல் பிரபாகரன் வீடியோ பேட்டி கொடுக்கலாம்.
4) புலிகளின் செய்தித் தொடர்பாளர் பத்பநாபன் அவர்கள் பிரபாகரனி பிணத்தைக் இலங்கை அரசு கைப்பற்றீய பின் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை.
எப்படியோ இலங்கை அரசு புலிகளை ஈழத்திலிருந்து அகற்றி விட்டார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொண்ள்ள தான் வேண்டும். மாவீரனாக இறந்த புலித்தலவருக்கும் மற்றைய புலிகளுக்கும் எமது வீர மரியாதையை செலுத்த கடமைப் பட்டுள்ளோம். "போகும் பாதை தவவென்றால் அதன் முடிவும் தவறாகவே முடியும்" என்பதற்கு புலிகளே எடுத்துக்காட்டு என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள் வேண்டும்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு ஆதாரங்களுடன் அறிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு ஆதாரங்களுடன் அறிவித்துள்ளது.பிரபாகரன் உடல் மற்றும் அடையாள அட்டை காண்பித்துள்ளனர். பிரபாகரனின் பின் மண்டையில் பலத்த அடி பட்டுள்ளது. மண்டைப்பகுதியை துணி வைத்து மூடியுள்ளனர். மேலும், இறந்தது பிரபாகரன் தான் என்று மரபனு சோதனை மூலமும் உறுதிபடுத்தியுள்ளனர்.
Subscribe to:
Comments (Atom)