Tuesday, May 19, 2009

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு ஆதாரங்களுடன் அறிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு ஆதாரங்களுடன் அறிவித்துள்ளது.பிரபாகரன் உடல் மற்றும் அடையாள அட்டை காண்பித்துள்ளனர். பிரபாகரனின் பின் மண்டையில் பலத்த அடி பட்டுள்ளது. மண்டைப்பகுதியை துணி வைத்து மூடியுள்ளனர். மேலும், இறந்தது பிரபாகரன் தான் என்று மரபனு சோதனை மூலமும் உறுதிபடுத்தியுள்ளனர்.