Thursday, May 21, 2009

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்-சுப்பிரமணிய ஸ்வாமி பேட்டி

சுப்பிரமணிய சுவாமி அவர்கள் நமது நிரூபர்களுக்கு அளித்த பேட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

கேள்வி: சார் நீங்க பிரபாகரன்கிட்ட பேசினதா ச்ல பேர் சொல்றாங்க அது ஊன்மையா?

ஸ்வாமி: "நான் நேற்ற நைட்ட முட்ட தோச நாலு சாப்பிட்டன். சோ, வயிருல ஃபிராபளம் ஆகிடிச்ச. அதனால நைட்டு பன்ரெண்ட மணிக்கு டாக்டரட்ட போன்ல பேசினன், பட் அவருக்கம் சேம் ஃபிராப்ளம், சோ, யின்ன ப்ன்னலனு யோசிச்சே, பட் ஒன்னம் தோன்னல

தென், லைட்ட டூ அவுன்ஸு அடிச்சிட்ட குப்பற படுத்த ட்ரை பன்னினே, பட், தூக்கம் வரல. அப்புறம் அப்பா ஆவிங்ககிட்ட பேச்லாமின்ன பட்த்திய பத்த வச்சு, தீபன் வைச்ச கும்பிட்டன், அட் தட் டைம், நம்போ அப்பா ஆவி தூங்கிடிச்சனு நினைக்கிறன், பிகாஸ் அப்பா ஆவி வரல
தென், நானு ட்ரை பன்னெ, திடேரினு ஒரு ஆவி வந்தீச்சு, நீ யாரனு கேட்டென், சோ, அத சொல்லிச்ச நான் தானு புலத்தலைவன் பிரபாகரன்னு, சம் பயம் வேற இருந்தீச்ச, பட் கன்ரோல பன்னி பேசினேன். அவர சொன்னாரு தானு இறக்கல, பட் மரணம் ஆகிட்டென், பட், இப்ப நான் பழ. நெடுமாறன் பெரியார சொன்ன போல கொரில்ல அட்டாக் பன்ன டிரை பன்ரேன். பியூ டேய்ஸ் நான் கொழம்ப அட்டாக் பன்றத பிளான் பன்னிருக்கன். டோன்ற் சே எனிபடி, னு சொன்னார. சோ, அதனால அவரு இறக்கல அவரோட ஆவி எந்த நேரத்தல வேன்னாலம் சிங்கள ஆர்மிய அட்டாக் பன்லாம்"

கேள்வி: அப்போ நீங்க பிரபாகரன் உயிரோட இருக்கிறத ஏற்றுகிறீங்கலா?

ஸ்வாமி: " நான் என்.வி சாப்பட மாட்டேன், சோ, நான் சொல்ற உண்ம, அவர இறக்கல. பட், மரணம் ஆகிட்டாரு என்பத என்னல சொல்ல முடியும்"

கேள்வி: அவரு மறுபடி வரும் வரைக்கும் யார் புலிக்கு தலைவரின்னு சொன்னாரா?

ஸ்வாமி: நான் கேட்டப்ப, அவர் சொன்னார, டுவன்ரி இயர்ஸ் ஆகும் நான் வர அத வரைக்கும் பாரஸ்ட் அதிகாரிங்க, அல்ல தம்பி சீமான் பாத்திடவாரு, சேம் டைம் தலீவராயும் அவக்க இறப்பாங்க. னு

இவ்வாறு பேட்டியில் அவர் கூறினார்.